திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி

ebook

By Subbu

cover image of திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

தளபதி அண்ணாதுரை மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செளிணிது கொண்டார் ஈ.வெ.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.
ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செளிணியப்பட்டது. புதிய கட்சியின் பெயர் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று தீர்மானிக்கப் பட்டது. அங்கே இருந்தவர்களால் 'கட்சியின் பெயரில் 'ர்' இல்லையே?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, 'திராவிடர்' என்பது இனத்தைக் குறிக்கிறது. 'திராவிட' என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல.
பிரபல வழக்கறிஞரான வி.பி. ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.
பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல,அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க..,
ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.

திராவிட மாயை ஒரு பார்வை- இரண்டாம் பகுதி