Uyirai Pirikka Mudiyuma?

ebook

By Maheshwaran

cover image of Uyirai Pirikka Mudiyuma?

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

வாழ்த்துங்கள் வாசகர்களே...என் அன்பான வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் ஆதரவினால் வளர்ந்துக் கொண்டிருக்கும் எனக்கும், செல்வி இந்திராவுக்கும் கடந்த நவம்பர் 2-ந் தேதியன்று கல்யாணம் நடந்தது. ஆசீர்வாதத்தோடும், பாசத்தோடும், எனக்கு தந்த கல்யாணப்பரிசுதான் இந்த நாவல்.'உயிரைப் பிரிக்க முடியுமா?' என்ற இந்நாவலின் தலைப்பு மட்டுமல்ல கதையும் கூட ஒரு அழகிய கவிதையைப் போலத்தான் இருக்கும். 'கல்யாணமானவனைக் காதலிக்கலாமா?'காதலிக்கிறாள் இக்கதையின் நாயகி வைகை.தாயில்லாத கிருஷ்ணா என்ற சிறுமி மீது அவள் வைத்த அளவு கடந்த பாசம்தான் அவளைக் காதலில் தள்ளுகிறது. உண்மையான அன்பை யாராலயும் அழிக்க முடியாது. காதலும் அப்படித்தான். எத்தனை ஆழமாய் குழி தோண்டி புதைத்தாலும் உண்மையான அன்பு ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.இந்த வைகையின் அன்பு புனிதமானது. காதல் தெய்வீகமானது. அவளுக்குள் ஒன்றாக கலந்து விட்ட பூரணச்சந்திரன், கிருஷ்ணா இவர்களது உறவைப் பிரிக்க முடியுமா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.நன்றிவாழ்த்துக்களை வேண்டும்மகேஷ்வரன்.

Uyirai Pirikka Mudiyuma?