Sevvanathil Oru Asthamanam

ebook

By Vimala Ramani

cover image of Sevvanathil Oru Asthamanam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

அர்ச்சனா கோடிஸ்வரி..பணக்கார தாமோதரசாமியின் ஒரே புதல்வி.வயதான பாட்டியின் பராமரிப்பில் அர்ச்சனா வளர...பணக்கார தந்தை மகளின் கவலையின்றி தேசம் தேசமாகச் சுற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அர்ச்சனாவிற்கு நாட்டியத்தில் ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தால் வீட்டிலேயே நடனம் கற்ற ஏற்பாடாக வயதான கன்னியப்ப மாஸ்டர் நியமிக்கப் படுகிறார். காவலுக்கு பாட்டி.

காலம் இப்படிச் சென்றிருந்தால் கவலையில்லை.ஆனால் மாஸ்டருக்கு உடம்பு முடியாமல் போக மாஸ்டரின் மகன் கண்ணன் மாஸ்டராக..வருகிறான்.

"பெரிய இடத்து சாமசாரம் ஜாக்கிரதை கவனமாக இரு." என்று கன்னியப்பன் எச்சரித்தும் கூட பாழாய்ப் போன காதல் குறுக்கிட என்ன நடந்தது ? பெரிய கோடீஸ்வர மாப்பிள்ளைக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் நிச்சியமாக .."சங்கமித்திரையின் துறவு "

என்கிற நாட்டிய நாடகத்தை திருமணத்திற்கு முன் அரங்கேற்ற அர்ச்சனா விரும்ப.....

துறவு நடக்கிறது.... ஆனால் யாருக்கு? ஏன் ? எதற்காக ?

எல்லாவற்றிகும் நாவல் பதிலளிக்கும். படியுங்கள்.

Sevvanathil Oru Asthamanam