Thee Kozhunthil Pani Thuliyai..!!!

ebook

By Mukil Dinakaran

cover image of Thee Kozhunthil Pani Thuliyai..!!!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

தறித் தொழிலாளியான சுந்தர் சமீப காலமாய் நசிந்து போன நெசவுத் தொழில் காரணமாய் வறுமையில் வாடினான். அந்தக் கால கட்டத்தில் அவன் தங்கை தேவிக்கு ஒரு நல்ல வரன் அதுவாய் வர, அதை விட்டு விட மனமில்லாமல் தனக்கு உணவளித்துக் கொண்டிருந்த அந்த தறிகளை விற்கிறான். ஆனால், அதன் மூலம் கிடைத்த பணமும் போதாததால் அம்மாவுக்கும் தங்கைக்கும் தெரியாமல் பெங்களூர் சென்று தன் கிட்னியை விற்று தங்கையின் கல்யாணத்தை முடிக்கிறான்.

அவன் கிட்னி விற்ற விஷயத்தைத் தெரிந்த கொண்ட அவன் அத்தைப்பெண் மைதிலி அவனை கை கழுவுகிறாள்.

ஒரு கட்டத்தில் தேவியின் கணவருக்கு சிறு நீரகம் செயலிழந்து விட, தன் கணவருக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் செய்! என்று அண்ணன் சுந்தரிடம் கேட்கிறாள் தேவி. ஏற்கனவே ஒரு கிட்னியை விற்று விட்ட சுந்தர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணற, அவன் மேல் கோபம் கொண்டு போய் விடுகிறாள் தேவி.

ஒரு கிட்னியைக் கொடுத்து தங்கை கழுத்துக்கு தாலி ஏற்றிய சுந்தர், இன்னொரு கிட்னியைக் கொடுத்து அந்த தாலியையும் காப்பாற்றுகிறான்...

மனதை உருக்கும் சோக வரிகளை வாசித்துப் பாருங்கள்.

Thee Kozhunthil Pani Thuliyai..!!!